சிங்களவர்கள் முட்டாள்கள் என்று கூறிய யுகம் முடிந்து விட்டது

நாட்டில் வாழும் அனைத்து இன மக்கள் மற்றும் மதங்களின் சுதந்திரத்தை சிங்கள பௌத்த மக்களே உறுதிப்படுத்துகின்றனர் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்களவர்கள் முட்டாள்கள் என்று கூறிய யுகம் நவம்பர் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. பௌத்த சங்க சபையினர் இதற்கு தலைமையேற்றதை நான் புதிதாக கூறவேண்டியதில்லை. பௌத்த சங்க சபையினரின் … Continue reading சிங்களவர்கள் முட்டாள்கள் என்று கூறிய யுகம் முடிந்து விட்டது